தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர் அவர்கள் வருமாறு
- திருமூலர்
- இராமதேவ சித்தர்
- கும்பமுனி
- இடைக்காடர்
- தன்வந்திரி
- வால்மீகி
- கமலமுனி
- போகர்
- மச்சமுனி
- கொங்கணர்
- பதஞ்சலி
- நந்தி தேவர்
- போதகுரு
- பாம்பாட்டி சித்தர்
- சட்டைமுனி
- சுந்தரானந்தர்
- குதம்பைச்சித்தர்
- கோரக்கர்
No comments:
Post a Comment